Monday 6 October 2014

சபரிமலைக்கு ரயில்-செங்கண்ணூர்,கோட்டயம்,கேரளா

சபரிமலைக்கு ரயில் மார்க்கமாக செல்ல விரும்பினால் பம்பாவிற்கு அருகில் 90 கி.மீ தூரத்திலுள்ள செங்கண்ணூர் ரயில் நிலையம் வசதியாக அமைந்துள்ளது. திருவனந்தபுரத்துக்கும் கோட்டயத்துக்கும் இடையில் உள்ள செங்கண்ணூர் ரயில் நிலையத்திலிருந்து நாட்டில் பல பகுதிகளுக்கு ரயில் இணைப்புகள் உள்ளன. இந்த ரயில் நிலையத்திலிருந்து டாக்சி மூலம் பக்தர்களூம் பயணிகளும் பம்பா ஆற்றங்கரை நகரத்தை வந்தடையலாம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.