சென்னை : தீபாளியை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட பிரிமியம் ரயில்களின் கட்டணம் அதிரடியாக திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இன்று காலை துவங்கிய சிறப்பு ரயில் மற்றும் பிரிமியம் ரயில்களுக்கான முன்பதிவில், பிரிமியம் ரயிலில் திருச்சி செல்வதற்கான கட்டணம் துவக்கத்தில் ரூ.405 ஆக இருந்தது. முன்பதிவு துவங்கிய 20 நிமிடத்தில் ரூ.930 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிரிமியம் ரயில்களுக்கான முன்பதிவை இணையதளம் மூலமே செய்ய முடியும் என்பதாலும், ரத்து செய்ய முடியாது என்பதாலும் பிரிமியம் ரயிலின் தேவை அதிகரிக்க அதிகரிக்க கட்டணமும் உயர்த்தப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.