Saturday 4 October 2014

தீபாவளி பண்டிகை | சிறப்பு இரயில்க‌ள்

தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து நெல்லை நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை தொடங்கும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

1.நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு அக்டோபர் 21ம் தேதி சிறப்பு ரெயில் (No.06012) இயக்கம்; மாலை 6.10 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படுகிறது.
2.சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு அக்டோபர் 27ம் தேதி சிறப்பு ரெயில் (No.06745)  இயக்கம்; இரவு 12.45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படுகிறது. 
3.நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு அக். 20ம் தேதி சிறப்பு ரெயில் (No.06352) இயக்கம்; மாலை 5.05 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படுகிறது.
4.சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு அக். 24ம் தேதி சிறப்பு ரெயில் (No.06351) இயக்கம்; பகல் மூன்று மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படுகிறது.
5.கோவையிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு அக்டோபர் 21ம் தேதி காலை 9.20 மணிக்கு சிறப்பு ரெயில் (No.06608) இயக்கம்.
6. ஈரோட்டில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அக்டோபர் 20ம் தேதி பகல் 1.45 மணிக்கு சிறப்பு ரெயில் (No.06606)  இயக்கம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.